சர்க்கரை அளவை கண்காணிக்கும் சென்சார் கருவி
மனித உடலில் சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய சென்சார் கருவியை தயாரிக்கும் முயற்சியில் அப்பிள் நிறுவனம் ரகசியமாக ஈடுபட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அப்பிள் நிறுவனம் புதிது புதிதாக தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே வருகின்றது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்ப நிறுவனங்களின் பட்டியலில் முன்னிலை வகித்து வருகிறது. மின்சக்தியின் தேவை அதிகரிப்பால் அப்பிள் மரபுசாரா ஆற்றல் மூலங்களை வைத்து தனது நிறுவனத்தை கலிபோர்னியாவில் அமைத்து வருகிறது. இந்நிலையில், சர்க்கரை அளவை கண்காணிக்கும் புதிய … Continue reading சர்க்கரை அளவை கண்காணிக்கும் சென்சார் கருவி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed